sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

/

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது


ADDED : ஜூன் 17, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே தெற்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டதில், பரணி, 30, பாலா, 24, மதன், 22 ஆகிய மூவர் வைத்திருந்த ஐந்து கிலோகஞ்சா பொட்டலங்கள் சிக்கின.

மூவரும் கைதாகினர். அனுப்பர்பாளையம், அம்மன் நகர், பூலுவபட்டி அருகே அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பாலமுருகன், 24, ஹரிஷ், 29 என, இருவரை கைது செய்து, 35 கிலோ குட்காவை பறி முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us