sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் தவறவிட்ட 'பர்ஸ்'பல்லடத்தில் ஒப்படைப்பு

/

திருப்பூரில் தவறவிட்ட 'பர்ஸ்'பல்லடத்தில் ஒப்படைப்பு

திருப்பூரில் தவறவிட்ட 'பர்ஸ்'பல்லடத்தில் ஒப்படைப்பு

திருப்பூரில் தவறவிட்ட 'பர்ஸ்'பல்லடத்தில் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 04, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், ; திருப்பூரில் இருந்து அரசு பஸ் (டிஎன்.39.என். 0474), நேற்று காலை, 5.40 மணிக்கு வழக்கம்போல் உடுமலை புறப்பட்டது.

கேத்தனுார் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் முருகன் என்பவரது பர்ஸ், அவர் கேத்தனூரில் இறங்கும்போது தவற விட்டார். அதைக்கண்ட முருகன், திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

அரசு பஸ் நடத்துனர் ராமு, பஸ்ஸில் கிடந்த மணி பர்ஸ் குறித்து, பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்திலிடம் தெரிவித்தார். முருகன் வரவழைக்கப்பட்டு அவரிடம், பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து கழக பொறுப்பாளர் சதீஷ் மற்றும் அரசு பஸ் டிரைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், முருகனிடம் பர்ஸ்ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us