sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; 'மனித' மிருகம் கைது

/

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; 'மனித' மிருகம் கைது

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; 'மனித' மிருகம் கைது

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; 'மனித' மிருகம் கைது


ADDED : ஜன 10, 2024 12:16 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூரை சேர்ந்த, 31 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினர் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்பணி தொடர்பாக, எலக்ட்ரீசியன் கிருஷ்ணன், 42 என்பவர் சென்றார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பெண்ணை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us