sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இளம்பெண் தற்கொலை மாமியாரும் அதிரடியாக கைது

/

இளம்பெண் தற்கொலை மாமியாரும் அதிரடியாக கைது

இளம்பெண் தற்கொலை மாமியாரும் அதிரடியாக கைது

இளம்பெண் தற்கொலை மாமியாரும் அதிரடியாக கைது


ADDED : ஜூலை 05, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரும் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி - கைகாட்டிப்புதுாரை சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா, 27, திருமணமான இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் ரிதன்யாவின், 'ஆடியோ' வாக்குமூலத்தை தொடர்ந்து, கணவர் கவின்குமார், 28, மாமனார் ஈஸ்வரமூர்த்தி, 53, மாமியார் சித்ராதேவி, 47, ஆகியோர் மீது தற்கொலைக்கு துாண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சேவூர் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தை குறிப்பிட்டு, சித்ராதேவியை நிபந்தனையின்படி, போலீசார் விடுவித்தனர். ஆனால், சித்ராதேவியை தப்ப விட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து சித்ராதேவியை சேவூர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us