sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்கள் வரி செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்

/

மக்கள் வரி செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்

மக்கள் வரி செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்

மக்கள் வரி செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்


ADDED : ஜன 26, 2024 11:32 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை நகராட்சிக்கு வரிகள் செலுத்தாவிட்டால் குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

உடுமலை நகராட்சிக்கு, பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிய வரி இனங்களை நிலுவையின்றி உடனடியாக நகராட்சி வசூல் மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறினால் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச்சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் செயல்படுகிறது. https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், வரி இனங்களை செலுத்தலாம், என, உடுமலை நகராட்சி கமிஷனர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us