sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில்  நவராத்திரி விழா துவங்கியது

/

ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில்  நவராத்திரி விழா துவங்கியது

ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில்  நவராத்திரி விழா துவங்கியது

ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில்  நவராத்திரி விழா துவங்கியது


ADDED : செப் 21, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், அவிநாசி, குமார்நகரில், ஸ்ரீசிருங்கேரி சங்கரமடம் உள்ளது;ஸ்ரீசாரதாம்பாள் கோவிலும் அமைந்துள்ளது.

கோவிலில், 38 ம் ஆண்டு நவராத்திரி விழா, மஹா அபி ேஷகம், மஹா மங்கள ஆரத்தியுடன் நேற்று துவங்கியது. இன்று முதல், அக்., 1 ம் தேதி வரை, காலை மற்றும் மாலை நேரத்தில், லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜைகள் நடக்க உள்ளது. தினமும், காலை, 11:30 மணிக்கும், இரவு, 8:30 மணிக்கும், மஹா மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது. வரும், அக்., 2ம் தேதி விஜயதசமி சிறப்பு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு சாகம்பரி அலங்காரமும், மங்கள ஆரத்தியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us