sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை

/

காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை

காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை

காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை


ADDED : ஜூன் 20, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார், : பொங்கலுார், சிங்கனுார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அத்திக்கடவு குடிநீர் வருவதில்லை. இதைக் கண்டித்து, பொங்கலுார் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

அவர்களுடன் பி.டி.ஓ., மற்றும் அவிநாசி பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அத்திக்கடவு குடிநீர் திட்ட அதிகாரிகள் தரப்பில் கோவையிலிருந்து குடிநீர் வராததால் கொடுக்க இயலவில்லை. விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us