sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது

/

அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது

அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது

அதிகாரிகள் குறித்து அவதுாறு; மெயில் அனுப்பியவர் கைது


ADDED : ஜூன் 15, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், கே.பி.என்., காலனியை சேர்ந்தவர் கணேசன், 58. நேற்று முன்தினம் திருப்பூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட் மெயில் ஐ.டி.,க்கு நீதிபதி, போலீஸ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து மெயில் அனுப்பினார்.

கோர்ட் தலைமை எழுத்தர் சங்கீதா வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். கணேசன் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us