
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கிராமிய மக்கள் இயக்கத்தினர், பெருமாநல்லுார் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, தொரவலுார் ஊராட்சி, கந்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் குட்டையில் பனை விதைகளை நட்டனர்.
குட்டையின் கரையில் 300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

