sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜன 13, 2024 02:10 AM

Google News

ADDED : ஜன 13, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை ராஜேந்திரோ ரோடு நகரின் பிரதான ரோடாக உள்ளது.

இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, வணிக கடைகள், அரசு மேல்நிலைப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் போன்றவை அமைந்துள்ளது. ரோட்டின் இருபுறங்களிலும், தள்ளு வண்டிகடைகளும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் காணப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us