sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்

/

கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்

கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்

கயிலாய வாத்தியங்கள் முழங்க வலம் வந்த தீர்த்தக்கலசங்கள்


ADDED : செப் 22, 2025 12:41 AM

Google News

ADDED : செப் 22, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அடுத்த, பூமலுார், பல்லவராயன் பாளையம் கிராமத்தில் உள்ள பரமசிவன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

காலை, 9:30 மணிக்கு வேள்வி வழிபாட்டுடன் விழா துவங்கியது.

பேரூர் சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தை சேர்ந்த ஜெயபிரகாசம் மற்றும் குழுவினர் வேள்வி வழிபாட்டை நடத்தினர். 11:00 மணிக்கு, வேள்வி வழிபாட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள், கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன.

கோவை, மசக்காளிபாளையம் மேலை சிதம்பரத்தார் சிவகண திருக்கூட்ட அடியார் பெருமக்களின் கயிலாய வாத்திய இசை முழக்கத்துடன், தீர்த்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு, விநாயகர், முருகன், சிவன், அம்பிகையை தொடர்ந்து, மூலவர் பரமசிவனுக்கும் அபிஷேகம் நடந்தது.

சிறப்பு அலங்கார பூஜைகளை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us