sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

/

வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்


ADDED : ஜன 26, 2024 01:08 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் காய மடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து, 22 பேருடன் சுற்றுலா வேன் தாராபுரம் வழியாக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுரம், மணக்கடவு அருகே வேன் வந்த போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், டிரைவர் உள்ளிட்ட, 20 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us