sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

/

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 26, 2024 11:59 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம், சுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் கிராம மக்கள் நேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

சுக்கம்பாளையம் ஊராட்சியில், சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. எனவே, புதிய சாலை அமைத்தும், மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

சின்ன அம்மன் கோவில் முதல் உடையங்காடு பாலம் வரை, 3 இன்ச் குழாயாக மாற்றி அமைக்க வேண்டும். கிராம சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றஅறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, 2023 ஆக., 15ல் நடந்த கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது, குடியரசு தினம் வந்தும் தீர்வு காணப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறாமல், காத்திருப்பு போராட்டத்தை கைவிட மாட்டோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us