sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்

/

சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்

சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்

சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்


ADDED : ஜன 26, 2024 06:05 PM

Google News

ADDED : ஜன 26, 2024 06:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொங்கு ஏழு சிவ தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச் சிதம்பரம் என போற்றப்படுவதும் அவிநாசி அருகே சேவூர் அறம்வளர்த்தநாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் திருப்பணி நடைபெற அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி கூறியும், விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரன்பணி அறக்கட்டளை, திரு நானா சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் தலைவர் பவானி தியாகராசர் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் அவிநாசி, திருப்பூர், சேவூர் வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us