sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டூவீலர்கள் மோதல்: 3 பேர் பரிதாப பலி

/

டூவீலர்கள் மோதல்: 3 பேர் பரிதாப பலி

டூவீலர்கள் மோதல்: 3 பேர் பரிதாப பலி

டூவீலர்கள் மோதல்: 3 பேர் பரிதாப பலி


ADDED : அக் 21, 2025 12:00 AM

Google News

ADDED : அக் 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயம் அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில், சகோதரர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஈ ரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் கலைவாணி, 46; டெய்லர். கணவரை இழந்தவர். மகன்கள் மைத்ரேயன், 21, கரண், 12 ஆகியோருடன் வசித்து வந்தார். மூத்த மகன், எம்.காம்., முதலாம் ஆண்டு; இளைய மகன், எட்டாம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, மூவரும் சென்னிமலையில் இருந்து திட்டுப்பாறைக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர். மூத்த மகன் ஓட்டி சென்றார்.

பரஞ்சேர்வழி அருகே வந்தபோது, கிரஷர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகிராம் தாஸ், 27, திலீப் தாஸ், 31, பிகாஸ் மாலிக், 18 ஆகியோர் வந்த பைக்குடன், ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியது. அதே இடத்தில், மைத்ரேயன், கரண், துகிராம் தாஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மற்ற மூன்று பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us