sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வடலுாருக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு வரவேற்பு

/

வடலுாருக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு வரவேற்பு

வடலுாருக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு வரவேற்பு

வடலுாருக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு வரவேற்பு


ADDED : செப் 22, 2025 10:41 PM

Google News

ADDED : செப் 22, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; வடலுார் வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்துக்கு, பாதயாத்திரை செல்பவர்களுக்கு உடுமலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே சமத்துாரில், சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இச்சபையில் இருந்து ஆண்டுதோறும் கடலுார் மாவட்டம், வடலுாரிலுள்ள வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்துக்கு, பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இந்தாண்டு, சமத்துார் சத்திய ஞான சபை தலைவர் சிவராஜ் தலைமையில், பாதயாத்திரையை சில நாட்களுக்கு முன் துவக்கினர். உடுமலையில் ஆன்மிக அன்பர்கள், பாதயாத்திரை செல்லும் குழுவினரை வரவேற்று உபசரித்து, வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us