sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் கொலை வழக்கு; சென்னைக்கு சென்ற தனிப்படை

/

பெண் கொலை வழக்கு; சென்னைக்கு சென்ற தனிப்படை

பெண் கொலை வழக்கு; சென்னைக்கு சென்ற தனிப்படை

பெண் கொலை வழக்கு; சென்னைக்கு சென்ற தனிப்படை


ADDED : செப் 18, 2025 11:25 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயத்தில், மனைவியை கொலை செய்து, தப்பிய வடமாநில தொழிலாளியை தேடி தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மண்டல், 37. மனைவி ரிங்கு மண்டல், 31. தம்பதியினர், காங்கயம், முத்துார் ரோடு படியாண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில், மனைவியை கட்டையால் அடித்து கயிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு கணவர் தப்பி சென்றார்.

சடலத்தை கைப்பற்றிய காங்கயம் போலீசார் விசாரித்தனர். தலைமறைவான கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரயிலில், சென்னைக்கு தப்பி சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று, கவுரங்க மண்டலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us