sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமி பலாத்காரம் தொழிலாளி  கைது 

/

சிறுமி பலாத்காரம் தொழிலாளி  கைது 

சிறுமி பலாத்காரம் தொழிலாளி  கைது 

சிறுமி பலாத்காரம் தொழிலாளி  கைது 


ADDED : செப் 20, 2025 08:08 AM

Google News

ADDED : செப் 20, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் அருகே, 13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி. அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாள் முன்னர் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அங்கு வந்த கூலி தொழிலாளி பாலமுருகன், 34, சிறுமிக்கு தேநீர் கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது.

அதனை அருந்தி மயங்கிய சிறுமியை பாலமுருகன், பலாத்காரம் செய்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்த போது, இந்த விவரம் தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us