sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி

/

பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி

பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி

பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி


ADDED : ஜூலை 11, 2024 09:41 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்,:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 31; தனியார் நிறுவன டிரைவர்.

இவரது நண்பர் சந்திரசேகர், 18; தனியார் இன்ஜினீயரிங் கல்லுாரியில், 2ம் ஆண்டு மாணவர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, ஹோண்டா பைக்கில் செங்கத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். அன்றிரவு, 11:00 மணியளவில், புதுச்சேரி - பெங்களூரு சாலையில், மேல்செங்கம் அருகே வந்தபோது, அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேல்செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us