sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

/

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி


ADDED : ஜூன் 10, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளியான இவரின் மகன்கள் பரத், 12, சந்தோஷ், 8. இருவரும் முறையே, 6ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் முரளி கிருஷ்ணன் மகன் சாய்சரண், 10, ஐந்தாம் வகுப்பு மாணவன்.

அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க நேற்று மதியம் மூவரும் சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில் மூவரும் மூழ்கி இறந்தனர். குளத்தில் சிறுவன் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்படி, கிராம மக்கள் சேர்ந்து குளத்தில் இறங்கி தேடினர்.அப்போது பரத், சந்தோஷ், மற்றும் சாய்சரண் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us