sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மது விற்ற தகராறில் கொலை: தப்பி‍யோடிய 3 பேர் கைது

/

மது விற்ற தகராறில் கொலை: தப்பி‍யோடிய 3 பேர் கைது

மது விற்ற தகராறில் கொலை: தப்பி‍யோடிய 3 பேர் கைது

மது விற்ற தகராறில் கொலை: தப்பி‍யோடிய 3 பேர் கைது


UPDATED : ஜன 17, 2024 01:25 PM

ADDED : ஜன 17, 2024 01:21 PM

Google News

UPDATED : ஜன 17, 2024 01:25 PM ADDED : ஜன 17, 2024 01:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரு தரப்பினரிடையே மது விற்பனையில் ஏற்பட்ட மோதலில், ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை, அருணகிரிபுரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம், 35; மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், அருண்குமார், 27, இவரது தம்பி உதயா, 21; இவர்களது நண்பர் தரணிதரன், 27; இரு தரப்பினரும் கள்ளச்சந்தையில் மது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மது விற்பனை மற்றும் பணம் தொடர்பாக, இரு தரப்பிரனரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அருண்குமார், உதயா மற்றும் தரணிதரன் ஆகிய மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தியதில், ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவண்ணாமலை டவுன் போலீசார், தப்பியோடிய அருண்குமார், உதயா மற்றும் தரணிதரன் ஆகியோரை, நேற்று ‍கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us