sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

/

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை


ADDED : ஜூன் 27, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:கட்டட மேஸ்திரி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி, 43; கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.

சஞ்சீவி, அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்து சென்ற போது, ஒரு கும்பல் அவரை மடக்கி, தகராறில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக குத்தியது.

நிலைகுலைந்த சஞ்சீவி, சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நேற்று காலை 7:00 மணியளவில் அவர் இறந்தார். திருவண்ணாமலை மேற்கு போலீசார், சந்தேகத்தில் ஐந்து பேரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us