sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி


ADDED : ஜன 17, 2024 01:24 PM

Google News

ADDED : ஜன 17, 2024 01:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளம்பெண் உட்பட இருவர் பலியாயினர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சஞ்சீவி, 22; இவர், நேற்று முன்தினம் மாலை, காந்தப்பாளையம் வழியாக, போளூருக்கு ஹோண்டா பைக்கில் சென்றார். காந்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கவிப்பிரியா, 20; இவரது அண்ணன் மணி, 23; இவர்கள் இருவரும், ஆதமங்கலம் கிராமத்திற்கு ஹீரோ பைக்கில் சென்றனர். காந்தப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே, இருவர் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெல்மெட் அணியாமல் சென்ற, 3 பேரும் படுகாயமடைந்து, ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவிக்கு பின், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவிதாவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிரஞ்சீவியும் பலியாகினர். விபத்து குறித்து, கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us