sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

'சில்மிஷ' ஊழியர் போக்சோவில் கைது

/

'சில்மிஷ' ஊழியர் போக்சோவில் கைது

'சில்மிஷ' ஊழியர் போக்சோவில் கைது

'சில்மிஷ' ஊழியர் போக்சோவில் கைது


ADDED : செப் 29, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி: ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வேலுார் துணிக்கடை சேல்ஸ்மேனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயசந்திரன், 47; வேலுாரிலுள்ள ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேன். ஆரணியிலிருந்து, வேலுாருக்கு, நேற்று காலை, ஒரு தனியார் பஸ்சில் சென்றார்.

அதே பஸ்சில் வந்த ஆரணியை சேர்ந்த, 20, வயது மாணவியிடம், ஜெயசந்திரன் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவி கூச்சலிட்டதால், ஜெயசந்திரன் பஸ்சிலிருந்து இறங்கி தப்பினார். பயணியர் சிலர் அவரை விரட்டி பிடித்து, ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஜெயசந்திரனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us