sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

அண்ணன் அடித்துக்கொலை தம்பி வெறி

/

அண்ணன் அடித்துக்கொலை தம்பி வெறி

அண்ணன் அடித்துக்கொலை தம்பி வெறி

அண்ணன் அடித்துக்கொலை தம்பி வெறி


ADDED : செப் 20, 2025 03:40 AM

Google News

ADDED : செப் 20, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:சொத்து பிரச்னையால் ஏற்பட்ட தகராறில், இரும்பு குழாயால் அண்ணனை அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, மட்டப்பாறைபட்டியை சேர்ந்த சகோதரர்கள் அரசன், 70, பழனியாண்டி, 65. இருவருக்கும் பூர்விக சொத்தான, 10 ஏக்கர் நிலத்தை பங்கு பிரிப்பதில் பிரச்னை இருந்தது.

நேற்று முன்தினம் மாலை அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த இரும்பு குழாயால் அண்ணன் தலையில் தம்பி தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அரசன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வையம்பட்டி போலீசார், பழனியாண்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us