sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

/

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு


ADDED : ஜூலை 24, 2024 08:12 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த குகையநல்லுாரை சேர்ந்தவர் பானுமதி, 57, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, பணிக்கு சென்றார். பணி முடிந்து இரவு, 7:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த, 25 சவரன் நகை மற்றும் 2.50 லட்சம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us