sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

/

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு


ADDED : செப் 28, 2025 03:10 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்பாடி:வேலுாரில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேலுார் மாவட்டத்திற்கு, 2022 - 23ல் தமிழக அரசின் பட்ஜெட்டில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில், 250 ஏக்கரில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

தற்போது, காதிரெட்டி, பள்ளி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தம் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் பல தலைமுறைகளாக எங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக கூறி, எங்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ச்சியாக மனு அளித்து வருகிறோம். அவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us