sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

/

முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு


ADDED : மார் 14, 2025 05:07 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்னையில் முதியவரை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி,72; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி,45; ரவியின் வீட்டு அருகே உள்ள மனையில் 2 அடி கலியமூர்த்திக்கு சொந்தம் இருந்ததால், இவர்களுக்குள் பிரச்சனை இருந்தது.

இதை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 6ம் தேதி ரவியை, கலியமூர்த்தி, இவர் மனைவி கலா, மகன் சண்முகம் ஆகியோர் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். விழுப்புரம் மேற்கு போலீசார் கலியமூர்த்தி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us