sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாட்டரி விற்ற 2 பேர் கைது

/

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது


ADDED : மே 25, 2025 05:15 AM

Google News

ADDED : மே 25, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் போலீசார், சித்தேரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி, 34; கீழ்பெரும்பாக்கம் அன்பு, 53; மற்றும் ரமேஷ் ஆகியோர் மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரிந்தது. உடன், போலீசார் மன்சூர் அலி, அன்பு ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பியோடிய ரமேைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us