sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு

/

கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு

கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு

கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு


ADDED : செப் 25, 2025 12:48 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்ட கோழிப்பண்ணைகளில், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, திண்டிவனம் சப் - கலெக்டர் ஆகாஷிற்கு புகார் வந்தது.

திண்டிவனம் அருகே புலியனுாரில் வாசு என்பவர் குத்தகைக்கு நடத்தி வந்த கோழிப்பண்ணையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், களைக்காட்டூரை சேர்ந்த செல்வம், 55, அவரது மனைவி மாரியம்மாள், 45; குமார் என்பவரது 14 வயது மகள் ஆகியோரை, திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.






      Dinamalar
      Follow us