sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

/

ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மே 26, 2025 12:47 AM

Google News

ADDED : மே 26, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1998 - -2000 ஆண்டில், பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, வெள்ளி விழா மற்றும் முன்னாள் ஆசிரியர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் எட்வின் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஆசிரியர்கள் மேரி சேவியர், மோகன் குமார், கணபதி, தேவதாஸ், உதயசூரியன், எல்லப்பன் ஆகியோருக்கு, முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

தற்போது பணி புரியும் ஆசிரியர்கள் தண்டபாணி, ஏழுமலை, முருகன், ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் ஆசிரியர்கள் கேக் வெட்டி முன்னாள் மாணவர்களுக்கு வழங்கினர். 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள், தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us