sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் உயர்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

/

அரசு கல்லுாரியில் உயர்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

அரசு கல்லுாரியில் உயர்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

அரசு கல்லுாரியில் உயர்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு


ADDED : செப் 13, 2025 07:00 AM

Google News

ADDED : செப் 13, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழக அரசின் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான திட்டங்கள் விவரிக்கும் பதாகை திறப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர்கள் பாபு, சுவாமிநாதன், மணவாளன் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக அரசின் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்த பதாகை திறந்து விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, பேராசிரியர்கள் சின்னதுரை, சுமதி, ரங்கநாதன் அலுவலக கண்காணிப்பாளர் ரம்யா மற்றும் ராசு, ரேவதி, விஜயலட்சுமி, கிரிஷ்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us