sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

/

மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு


ADDED : செப் 25, 2025 11:38 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த சோழகனுாரைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 35; இவரது உறவினர் சச்சின். இவர், திருவண்ணாமலை சாலையில் மாட்டு பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த வாகனம் மோதிய விபத்தில் இறந்தார்.

இதையடுத்து, அங்குள்ள மாட்டு பண்ணை நடத்தும் நபரை கைது செய்யக்கோரி, சிலம்பரசன் மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் நேற்று காலை 9:00 மணிமுதல் 9:30 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.

காணை போலீசார், சிலம்பரசன் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai