sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு

/

15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு

15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு

15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 06:53 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வீட்டில் 15 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வாணியர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, தக்கா தெருவை சேர்ந்த ஜாபர் அலி, 39; ஜி.ஆர்.பி., தெரு பிரபு, 40; ஜெயபிரகாஷ், 42; ஆகியோர் ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்து ஜாபர் அலி உட்பட மூன்றுபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில், ஜாபர் அலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us