sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா

/

ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா

ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா

ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா


ADDED : மார் 19, 2025 04:20 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில் யாத்ரா கலை பண்பாட்டு நிறுவனம் சார்பில், யாத்ரா பிலிம் அகாடமி துவக்க விழா நடந்தது.

ஆரோவில் யாத்ரா கலை பண்பாட்டு நிறுவனம் சார்பில் திரைப்படத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், திரைப்படத் துறை சார்ந்த நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதற்காக யாத்ரா பிலிம் அகாடமி துவக்க விழா நடந்தது.

நிறுவனர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், திரைப்பட இயக்குனர் சிம்புதேவன் ஆகியோர் பயிற்சி அகாடமியை துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க நிர்வாகி ராமச்சந்திரன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராதிகா கண்ணா, புதுச்சேரி பிலிம் பார்ம் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கிருத்திகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியை, யாத்ரா கலை பண்பாட்டு நிறுவன நிர்வாகி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us