sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

/

ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு


ADDED : மே 28, 2025 11:54 PM

Google News

ADDED : மே 28, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஸ்கூட்டியில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். போட்டோகிராபர். இவர் நேற்று காலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார். சில நிமிடத்தில் வெளியில் செல்ல புறப்பட்டபோது, ஸ்கூட்டரில் பாம்பு இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு துறையினர் மெக்கானிக் உதவியோடு ஸ்கூட்டியில் சில உதிரிபாகங்களை கழற்றி, அதில் இருந்த 6 அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us