sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு 

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு 

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு 

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு 


ADDED : செப் 13, 2025 07:29 AM

Google News

ADDED : செப் 13, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம், கணபதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 31; இவர் பெங்களூருவில் தனியார் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 31 ம் தேதி, தனது குடும்பத்தை பெங்களூரு அழைத்து சென்றார். இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டின் பீரோவில் இருந்த, பத்தரை சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us