sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளி தற்கொலை

/

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூன் 10, 2025 06:35 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : குடிப்பதற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனந்தபுரம் அடுத்த உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ராஜா, 38; கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இரண்டு மாதம் முன்பு விபத்தில் காயம் அடைந்ததால் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடிக்க பணம் இல்லாததால் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தங்கை ரமணி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us