sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை

/

பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை

பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை

பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை


ADDED : ஜன 17, 2024 01:44 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட பெண்ணை மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். .

விழுப்புரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் மனைவி அமலராணி,31; இவரிடம், எதிர்வீட்டை சேர்ந்த மைக்கேல்,49; என்பவர், கடந்த 4 மாதங்களுக்கு முன், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

இந்த கடனை திருப்பி தரும்படி அமலராணி கடந்த 30ம் தேதி கேட்டார். அதற்கு மைக்கேல், அமலராணியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மைக்கேல் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us