sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவரை தாக்கிய உறவினர் கைது

/

முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது


ADDED : செப் 25, 2025 03:37 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தகராறில் முதியவரை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்தவர் இருசப்பன், 76; இவரது தம்பி முருகையன் மகன்கள் ஏழுமலை, 28; சரவணன், 31; இவர்களுக்கிடையே பொதுவான போர்வெல் மோட்டாரில் தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் ஏழுமலை, சரவணன் ஆகியோர் பீயூஸ் கேரியர் ஒயரை பிடுங்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இருசப்பன் மற்றும் அவரது பேரன் சுரேஷ், 35; ஆகியோரை ஏழுமலை, சரவணன் ஆகியோர் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

வளவனுார் போலீசார் ஏழுமலை, சரவணன் மீது வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us