sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

/

ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை


ADDED : பிப் 02, 2024 03:49 AM

Google News

ADDED : பிப் 02, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி 'பி' ஏரியில் கோழிக்கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் மனு அளித்துள்ளனர்.

நகர பா.ஜ., தலைவர் தங்க ராமு மற்றும் நிர்வாகிகள் செஞ்சி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பார்கவியிடம் அளித்துள்ள மனு:

செஞ்சி 'பி'ஏரியில் இரவு நேரத்தில் கோழிக் கழிவு இறைச்சிகளைக் கொட்டி ஏரியை அசுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுஉள்ளது.

எனவே, கோழிக் கழிவுகளை ஏரியில் கொட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us