sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் 4 பேர் மீது வழக்கு

/

மணல் கடத்தல் 4 பேர் மீது வழக்கு

மணல் கடத்தல் 4 பேர் மீது வழக்கு

மணல் கடத்தல் 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 14, 2024 05:48 AM

Google News

ADDED : ஜன 14, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் வளவனுார் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த ரங்காரெட்டிப்பாளையம் பகுதியில், வளவனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், கலியமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 4 மாட்டு வண்டிகளை, சோதனை செய்தனர். அதில், பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட சொக்கம்பட்டு பாலமுருகன், புதுச்சேரி, கரியமாணிக்கம் அருள்மணி, அர்ஜூனன், வசந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us