sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

எஸ்.பி., ஆய்வு

/

எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு


ADDED : மார் 19, 2025 04:46 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், மார்ச் 19-

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து எஸ்.பி., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகரில் நெடுஞ்சாலைகளின் ஓரம் பைக்குகளை பலரும் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணிக்கு விழுப்புரம் நேருஜி ரோடு, சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து இடையூறாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதா என நடந்து சென்று ஆய்வு செய்தார்.

ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us