sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காஸ் கசிவால் தீ விபத்து மூன்று பேர் படுகாயம்

/

காஸ் கசிவால் தீ விபத்து மூன்று பேர் படுகாயம்

காஸ் கசிவால் தீ விபத்து மூன்று பேர் படுகாயம்

காஸ் கசிவால் தீ விபத்து மூன்று பேர் படுகாயம்


ADDED : செப் 28, 2025 04:02 AM

Google News

ADDED : செப் 28, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:செஞ்சி அருகே காஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி உட்பட, மூவர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வடவானுாரை சேர்ந்தவர் குப்புசாமி, 75; இவரது மனைவி காசியம்மாள், 70; இருவரும் மாடி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வாசனை வந்துள்ளது.

அதையடுத்து, நேற்று மாலை 5:00 மணியாவில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன், 53; என்பவரை உதவிக்கு அழைத்து காஸ் கசிவை சரிசெய்யும் படி, காசியம்மாள் கேட்டுள்ளார்.

காஸ் கசிவை சரி செய்த பூபாலன் அடுப்பை பற்ற வைத்ததில்அறை முழுதும் தீப்பிடித்தது. இதில், குப்புசாமி, காசியம்மாள், பூபாலன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us