sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : அக் 20, 2025 09:31 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நடும் பணியினை துவக்கி வைத்தார். விழுப்புரம் மண்டல அறநிலையத் துறை இணை ஆணையர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் சக்திவேல் வரவேற்றார்.

ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் கந்தவேல், கோவில் மேலாளர் சதீஷ், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us