sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வார்டு சபைக்குழு கூட்டம்

/

வார்டு சபைக்குழு கூட்டம்

வார்டு சபைக்குழு கூட்டம்

வார்டு சபைக்குழு கூட்டம்


ADDED : ஜன 25, 2024 11:58 PM

Google News

ADDED : ஜன 25, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சியில் தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் கீழகொந்தையில் நடந்த 2வது வார்டு சபைக் குழு கூட்டத்திற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார்.

செயல் அலுவலர் ஷேக் லத்திப் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில், தெரு மின்விளக்கு, சாலை, பொது கழிவறை, கருமகாரிய கொட்டகை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோரிக்கைகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக சேர்மன் உறுதியளித்தார்.

கவுன்சிலர் சுரேஷ் , துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர் சேகர், கணனி ஆப்பரேட்டர் கீதா, உதவியாளர் தீனா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us