sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

/

ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

ஏரியில் மூழ்கி இளைஞர் பலி


ADDED : மே 21, 2025 11:22 PM

Google News

ADDED : மே 21, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே வல்லம் ஏரி மூழ்கி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இறந்தார்.

செஞ்சி அடுத்த களையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அஜித், 20; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

நேற்று காலை அஜித்தை தேடி அவரது தந்தை வல்லம் ஏரி பகுதிக்கு சென்ற போது, ஏரியில் இறந்த நிலையில் அஜித்தின் உடல் மிதந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us