sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சமாதானம் செய்தவர் மீது தாக்கு

/

சமாதானம் செய்தவர் மீது தாக்கு

சமாதானம் செய்தவர் மீது தாக்கு

சமாதானம் செய்தவர் மீது தாக்கு


ADDED : ஜூலை 11, 2024 04:39 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சண்முக குமார் 27.

நரிக்குடி கட்டணூர் பச்சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு திருவிழாவிற்கு வந்தார். நேற்று முன் தினம் இரவு மைத்துனர் கார்த்திக்குடன் அதே ஊரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், திருக்குமரன், தர்மசீலன் தகராறு செய்தனர். சமாதானம் செய்த போது மூவரும் சேர்ந்து அடித்து உதைத்து கத்தியால் கழுத்தில் வெட்டினர். அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கட்டணூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us