sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வளாகத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

வளாகத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

வளாகத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

வளாகத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூன் 27, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சென்னை லாவெண்ட்டல் கன்சல்டன்டஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வளாகத் தேர்வில் மாணவர்கள் சந்தியா, மகேந்திரன், நர்மதா ஆகியோர் வெற்றி பெற்று ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெற்றனர்.

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் காசிராஜன், சுதாகர், துறை தலைவர்கள்வளர்மதி, ராமதிலகம், பேராசிரியர்கள் பாராட்டினர்.

கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி கூறுகையில்,இந்த கல்வியாண்டில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் லீசக்சஸ் நிறுவனத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும் இதுபோன்று அதிக சம்பளத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை செய்து வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us