sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு

/

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க அழைப்பு


ADDED : ஜூன் 27, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகியன செயல்படுத்தப்படுகிறது.

புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் 1.5 எக்டேர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ரூ.7 லட்சத்தில் 60 சதவீதமாக மானியமாக வழங்கப்படும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் பொது பிரிவில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ரூ.8 லட்சத்தில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் விருதுநகர் மீன்வளத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விவரங்களுக்கு 04562 - 244 707 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us